0 Bookmarks 547 Reads0 Likes
சடகோபர் அந்தாதி - தற்சிறப்புப் பாயிரம்
மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனைமுன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென்த மிழ்த்தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்அடி யுற்றுநின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.
No posts
No posts
No posts
No posts
Comments