
Share0 Bookmarks 7 Reads0 Likes
சினம் இல்லா மனம் நந்தவனம்!
-
அறிவை பெருக்கு, செலவை சுருக்கு, வேண்டாம் செருக்கு, பின் இன்பம் இருக்கு!
-
பூக்கடையும், சாக்கடையும் சேர்ந்ததே மனித மனதின் வாடை!
-
வெற்றி கிட்டே வர, சோம்பல் செல்லட்டும் தூர!
-
அன்னை எனும் மாது, புவியில் கடவுளின் தூது!
-
மரியாதை கொடு, பின் மரியாதை எடு!
-
உழவன் அழ, பின் கண்ணீர் மழை விழ!
-
கோபம் விடு, சோகம் தடு, முயற்சி எடு, அன்பால் தொடு!
-
மழை பிழை செய்தால், உலகம் தழைக்காது!
-
கோபம் தடுத்துவிடும் லாபம் !
-
எம். வி வெங்கட்டராமன்
No posts
No posts
No posts
No posts
Comments