Share0 Bookmarks 48748 Reads0 Likes
மறுபடியும் கரோணா வந்து இருக்கிறது
அதற்க்கு பெயர் டெல்டா ஓமிக்ரான் உள்ளது
இரண்டு வருடங்களாக நம்மை பாடு படித்திருக்கிறது
வீட்டோடு இருக்க வேண்டியமாகிறது.
எங்கேயும் போக முடியாது
யாரேயும் பாக்க கூடாது
அப்படி போனால் மாஸ்க்கை போட வேண்டும்
மூன்று அடி தூரத்தில் நிறுக்கணும்.
சென்னையில் மோதலில் மழை வெள்ளம் வந்தது
இப்பொழுது இந்த வைரஸ் பரப்பிகிறது
கவலை பட வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் டாக்டர்கள்
இரண்டு வாக்சின் தவராமே போடுவதும் என்கிறார்கள்.
எவ்வளவு கவனமாக இருந்தாலும் கோவிட் வரலாம்
அது எப்படி வந்தது என யோசிக்கலாம்
பீவர் உடம்பு வலி இருமலோடு தவிப்பார்
க்வாரண்டின்லியே பத்து நாள் இருக்க வேணும் என்றார்.
No posts
No posts
No posts
No posts
Comments